கல்முனை தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி அபகரிப்பா?

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி ஆக்கிரமிப்பு தொடர்கிறதா? இனமதபேதமற்ற அரசாங்கம் எனக் கூறும் அனுர அரசு இத்தகைய சட்டவிரோத இனவாத காணி ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த...

சித்துவிழி சித்தம் சித்திரப் போட்டியில் சாதித்த மாணவன்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தேசிய ரீதியில் நடாத்திய "சித்துவிழி சித்தம்" ஓவியப் போட்டியில் மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் செல்வன் புவிதரன் சஞ்ஜய்வன் மூன்றாம் இடத்தை...

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்!

நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர்...

கல்முனை பிரதேச செயலக பிரிவின் 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா

பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக பிரிவின் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என். எம். அப்ரின் ...

காரைதீவில் பௌர்ணமி கலைவிழா.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய “பௌர்ணமி கலைவிழா” முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான காரைதீவில் புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றபோது.. படங்கள். வி.ரி.சகாதேவராஜா