கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார்....
ஹஸ்பர் ஏ.எச்_
சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (10) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில்...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு குழுவினருக்கு இடையே...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கௌரவம் மற்றும் பரிசளிப்பு விழா 2025 நிகழ்வானது
ஏஜே என்டர்பிரைசஸ் ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான அருள்ராஜா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இன்று நவம்பர் 10ம் திகதி ஊவா, தெற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...