மீண்டும் முடங்கும் மருத்துவமனைகள்…!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய,...

சுகாதார அமைச்சருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இதன்போது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்குத் தெரியப்படுத்தினார். அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையில்...

சிவானந்தா நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறந்து வைப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு இன்று (24) சனிக்கிழமையுடன் நூறு வருடங்களாவதை முன்னிட்டு...

கிண்ணியாவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம்

அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது வீதி அபிவிருத்தி...

சிறையில் மலர்ந்த காதல்…!

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சிறையில் ஏற்பட்ட காதலால் பிணையில் வெளிவந்து திருமணம் செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ‘டேட்டிங்’ செயலி மூலம் பழகி...