( பூண்டுலோயாவிலிருந்து விரி. சகாதேவராஜா)
டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட பாடசாலைகளில் மலையகத்தின் பல பாடசாலைகள் இன்று (16) திறக்கப்பட்டன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை வலயத்தில் உள்ள 83 தமிழ் முஸ்லிம்...
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் (நிதியறிக்கை) இன்று (16) காலை 9:30 மணியளவில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின்...
சண்முகம் தவசீலன்
2025.12.16
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே முத்துஐயன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து...