எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில்...
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.என்.நிசாந்தினி ஒருங்கிணைப்பில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன்...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பி.ஜி.ஜயரத்ன தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச உதவி பொலிஸ்...
நூருல் ஹுதா உமர்
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (26) சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின் போது, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின்...