மட்டக்களப்பில் நடைபெற்ற விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு ஆய்வரங்கம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மட்டக்களப்பு கல்லடி...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பாதீடு வெற்றி.

ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய சபை அமர்வின் போது 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டபோது...

நடுநிசியில் கபளீகரமான றம்பொடகம குக்கிராமம்!!!

-இது ஒரு நேரடி ரிப்போர்ட் - தமிழகத்தில் வெளியான "சிட்டிசன் " திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் ஒரு கிராமம் மலையக பேரிடரில் காணாமல் போயுள்ளது. அதுதான் றம்பொடகம...

சுனாமி” 21 ஆண்டு நிறைவை ஒட்டி குருதிக் கொடை நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் "சுனாமி" 21 ஆண்டு நிறைவை ஒட்டி மையோன் சமூக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ஹவுஸ்...

கிரான் பிரதேசத்தில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம்...