நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினராக மௌலவி கே.எம். ஜலீல் நியமனம்

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக மெளலவி கே.எம். ஜலீல் நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி நேற்று (11) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் தவிசாளராக நியமனம்...

​​கல்முனையில் இரு நாட்களாக இடம்பெற்ற கிழக்கு மாகாண கண்காட்சியும் விற்பனையும்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய மாகாண கண்காட்சியும் விற்பனையும் கடந்த இரு நாட்களாக (09,10) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்விற்கு...

பாடகி லதா வல்பொல பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்!

பல தசாப்தங்களாக சிங்கள பாடல் உலகில் ராணி என மகுடம் சூடிய, புகழ்பெற்ற பாடகியான கலாசூரி திருமதி லதா வல்பொல அவர்களின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தொற்றாநோய்கள் தொற்று நோய்களை விட அதிகமான வேகத்தில் வியாபித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்நோய்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க...

சாய்ந்தமருதில் தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கு!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஏற்பாடு மற்றும் தலைமையிலும் Unicef...