கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஒத்தி வைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசனினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (28) புதன்கிழமை...

அம்பாறை மாணவர்களுக்கு அஷ்ரப் தாஹிர் MP தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (29) நிந்தவூர்...

பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம் இறையடி எய்தினார்!

( வி.ரி. சகாதேவராஜா) கல்வி, இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அரிய மனிதர்களில் ஒருவரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம்...

சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு!

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ...

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள்

இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...