மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வயது 15

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 2010ஆம் ஆண்டு உப கல்வி வலயமாக ஆரம்பிக்கப்பட்டது. 2011இல் கல்வி வலயமாக உயர்வுபெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு...

மாவீரர்களுக்கு மௌன அஞ்சலியுடன் காரைதீவு பிரதேச சபை அமர்வு கூடியது!

நூருல் ஹுதா உமர் இலங்கையின் முக்கிய மீன் சந்தையையும், லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தையும், பள்ளிவாசல்கள் மேலும் பல கேந்திர இடங்களையும் கொண்டுள்ள மாளிகா வீதி முடிவில் வடிகான்கள் அடைப்பு எடுத்துள்ளதால் நீர் வடிந்தோட...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாட்டில் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திய பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது நேற்று (12.11.2025) புதன்கிழமை பிரதேச ...

அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்களை முடுக்கி விட்டுள்ளோம்

நூருல் ஹுதா உமர் எந்தவொரு அனர்த்த நிலையிலும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது மிக முக்கியம். அதற்காக வெள்ள பாதுகாப்பு நிதி ஒன்றை உருவாக்குவதும், தேவைக்கேற்ப திறக்கவும் மூடவும் கூடிய மதகு வாயில்...

சாய்ந்தமருதில் நடைபெற்ற அன்னையர் ஆதரவு குழு கூட்டம்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய தாய் சேய் நலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்...