சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமூர்த்தி அலுவலகத்தில் (29) இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொது கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும், இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் ஊடகவியலாளர் எல்.தேவஅதிரன். தலைமையில் நடைபெற்றது. இதன்போது...

துணுக்காய் தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா – 2026

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் துணுக்காய் பிரதேச செயலகமும் இளம்புயல் விழையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது ...

நிந்தவூர் கமு/கமு/ இமாம் றூமி வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/கமு/ இமாம் றூமி வித்தியாலயத்தின் 2026ஆம் கல்வி ஆண்டிற்கான வித்தியாரம்ப விழா நேற்று (29) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ.பி. செறோன்...

மண்முனைப் பற்று பிரதேசத்தில் சமுர்த்தி சுவபோஜன் திறப்பு விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி வளாகத்தில் அமைந்துள்ள சுவபோஜன் விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (26) மண்முனைப்பற்று உதவி...