மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் தாழ்நிலங்களின் நீர்மட்டம் நிரம்பல்நிலையைவிட அதிகரித்துள்ளது. கிடைக்கும் மழை நாளையும் மறுநாளும் தொடருமானால் 19.12.2025 மாலை அல்லது 20.12.2025 தாழ்நிலப்பிரதேச்ஙகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும்,...
பாறுக் ஷிஹான்
தலசீமியா நோய்த்தாக்கத்திலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (18) பிராந்திய பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய...
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின்...
வி.ரி. சகாதேவராஜா)
மலையக பகுதிகளில் மண் சரிவினால் வீதிகள் பொதுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
அதனால் போக்குவரத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அருகிலுள்ள மலைகள் மற்றும் கிறவல்மண்தி ட்டுகள் மழையில் கரைந்து வீதியை மூடுகின்றன.
நுவரெலியா வெலிமட போன்ற இடங்களில்...
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக களுவாஞ்சிகு பிரதேச செயலாளார் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக களுவாஞ்சிகுடி, மகிழூர், எருவில் குருமன்வெளி, துறைநீலாவனை போன்ற கிராமங்களில் பெருமளவில் மக்கள்...