கல்விக்காக கரம் கொடுக்கும் ஏடு அமைப்பின் முப்பதாவது அகவை நிறைவு விழா!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேவையுடையோர் கல்வி அபிவிருத்திக்கு கரம் கொடுக்கும் தொண்டு நிறுவனமான ஏடு அமைப்பின் முப்பதாம் அகவை நிறைவு விழா மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. அமைப்பின் தலைவர் ந.ஜெபராஜா தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது. மங்கல...

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள்

( வேதசகா ) கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல்...

தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டில் முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன. வழிபாடுகளில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். தைப்பூச...

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

சண்முகம் தவசீலன் 2026.02.01 கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வீழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில். கிவுல் ஓயா நீர்த்தேக்க மேப்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் நேற்று (01)...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்….!

ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில்...