நாட்டின் பல இடங்கில் மே தின பேரணி ஏற்பாடு!

இன்று (01) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு பல பிரதான கட்சிகளின் பேரணிகள்...

இன்றைய வானிலை !

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட-மத்திய...

சித்தர் பௌர்ணமியே சித்ரா பௌர்ணமியானது! இன்று இரவு வருகிறது சித்திரா பெளர்ணமி

மகத்துவமிக்க சித்ரா பௌர்ணமி இன்று 01/05/2026 வெள்ளிக்கிழமை இரவு வருகிறது . இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும் சித்திரை நட்சத்திரமும்...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 102 வது துறவற தினம் இன்று

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 102 வது துறவற தினம் இன்று (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி ஆகும். 1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று,...

வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு..

வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு இன்று முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச...