இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி போட்ஸ்வானா குடியரசின் காபோரோன் நகரில் “Electoral Commission of the Year” (ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது) சர்வதேச விருது...
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.
மண்முனைப்பற்று...
ஜே.எம்.பாஸித் - கத்தார்
கத்தார் வாழ் இலங்கை மாவனல்லை பிரதேச இளைஞர்களுக்கிடையே நடைபெற்ற 8 அணிகள் கொண்ட மாவனல்லை பிரீமியர் லீக் (MPL) சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நவம்பர் 7 ஆம்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார்....