காரைதீவில் பட்டம் பெற்ற முதலாவது சித்த வைத்தியராக குகராணி !

(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் பயின்று 2019 இல் பட்டம் பெற்று...

பண்ணிசை போட்டியில் காரைதீவு அறநெறி மாணவர்கள் முதலிடம்

வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டு க்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட தேசியமட்ட பண்ணிசைப்போட்டியில் காரைதீவு கண்ணகி அறநெறி பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் இப்...

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி காபர்ட் இடும் பணி ஆரம்பம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 7.0 மில்லியன் ரூபா செலவில் 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் (09) ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,...

1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் !

வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது . நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியர்கள்...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு_

ஹஸ்பர் ஏ.எச்_ வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...