நுரைச்சோலை பிரச்சினைக்கான தீர்ப்பே முஸ்லிம்களின் நாட்டில் உள்ள மொத்த காணி பிரச்சினை தீர்க்க போதுமானது

நூருல் ஹுதா உமர் நுரைச்சோலை வீட்டுத்திட்ட காணிக்கான பிரச்சினை தீர்ப்பு முஸ்லிம்களின் நாட்டில் உள்ள மொத்த காணிப் பிரச்சினை தீர்க்க போதுமானது. கொக்குக்கு கால் இருப்பதை பிரதமர் ஒத்துக்கொண்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோருபவர்கள்...

இளம் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்- ஹிஜ்ரா சமூகத்தால் கெளரவிப்பு!

(நூறுல் ஹுதா உமர்) சம்மாந்துறையைச் சேர்த்த இளம் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் சாரணியர் ஜே. பாத்திமா மின்ஹா (மின்மினி) அவர்கள் International World Record Of Asia அமைப்பினால் Young Achiever Award - 2025...

கல்முனை பிரதேச 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2025

நூருல் ஹுதா உமர் கல்முனை பிரதேச செயலக பிரிவின் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என்.எம். அப்ரின் ...

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் நினைவு கூரல்

பாறுக் ஷிஹான் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு இணை...

வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை கல்வி வலய மட்ட மாணவர் பாராளுமன்ற நிகழ்வு வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நேற்று (7) சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பங்குபற்றுதலுடன் சிறப்பாக...