மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19)...

158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

காத்தான்குடியில் சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்ட வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட வறிய மற்றும் மிக வறிய குடும்பங்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16)...

மட்டக்களப்பு சர்வோதயா கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு சர்வோதயா கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார் தலைமையில்...

மறைந்த நந்தன குணதிலக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

நந்தன குணதிலக அவர்களினது திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். நமது நாட்டின் அரசியல் பரப்பில் ஒரு புரட்சிகர பாத்திரமாக மக்கள் சேவைக்காக வேண்டி இவர் பாடுபட்டவர் என்று...