எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பி.சி. பெரேரா சம்பள ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்காமையால் சுமார் 85,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு 40,000...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பருவப்பெயர்ச்சி மழையினால் நீர்த்தேக்கங்களில் ஏற்படும் நீர் மட்ட உயர்வு மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் இணைய வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக மாதுறுஓயா, முன்தெனி ஆறு, மகிழவட்டுவான்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் போசாக்கிற்கான பல்துறை சார் செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்தரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை இன்றும்(07) வெள்ளிக் கிழமை 52 ஆவது நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை...
வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆலயபிரதமகுரு விபுலமணி
சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்
தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் நெறிப்படுத்தலில்...