சம்மாந்துறையில் உணவு நிலையங்களில் பரிசோதனை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் உணவு பாதுகாப்பு காலாவதியான உணவு குறித்து விழிப்புடன் இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதிகளவான ...

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நாளைய தினம் (13.12.2025) சனிக்கிழமை மெழுதிவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையர்களுக்கு...

சீயோன் தேவாலயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கையளிப்பு!

(ஏறாவூர் நிருபர் நாஸர்) கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக தொழில் ரீதியில் பாதிக்கப்பட்ட 265 குடும்பங்களுக்கு உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகள்...

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹொக்கைடோவின் சில பகுதிகளுக்கும், அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் கடற்கரைகளுக்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. இந்த ஆலோசனையின் கீழ்...

34 முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன!

கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுகைகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல்)பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (12) காலை தெரிவித்தார். ஜின் கங்கை,...