சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயதிற்கு நிரந்தர அதிபர் நியமனம்!

வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக "அதிபர் திலகம்", "கவித்தீபம்" திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வழங்கி...

மட்டக்களப்பு மேற்கில் அழகியல் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் அழகியல் கண்காட்சி குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இன்று(06) வியாழக்கிழமை நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி...

கல்முனை கல்வி வலயத்தில் முதன் முறையாக ரக்பி அணி !

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண, கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக பாடசாலை ரக்பி அணி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வு...

சித்துவிலி சித்தம் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய ரீதியில் இடம் பெற்ற சித்துவிலி சித்தம் ஓவியம், சுவர்ஒட்டி, கார்ட்டூன் போட்டியில் தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்...

சாய்ந்தமருதில் புதிய பாலம் அமைப்பது தொடர்பில் முன்னோடிக் கூட்டம்

பாறுக் ஷிஹான் கரைவாகுப்பற்று கிழக்குக் கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்குக் கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (05) சாய்ந்தமருது பொலிவேரியன்...