சிறைக் கைதிகளின் உரிமை தொடர்பான விழிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரினால் விழிப்புணர்வுகள் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன தலைமையில் சர்வோதயா மண்டபத்தலில் இன்று (11) இடம் பெற்றன. கொழும்பை தலைமையமாக கொண்ட சிறைக்கைதிகளின் உரிமைகளை...

முல்லைத்தீவு கடற்கரை clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் நடவடிக்கை!

சண்முகம் தவசீலன் 2025.12.10 அண்மயில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின்கீழ் சுத்தம் செய்யும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலில் முதன் கட்டமாக முல்லைத்தீவு கடற்கரை...

Clean srilanka மாபெரும் நடமாடும் சேவை

Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் = உங்களுக்கு அவசியமான சேவைகள் ஒரே இடத்தில் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean...

13ஆம் திகதி மன்னாராருக்கு வரவுள்ளார் ஐனாதிபதி

( வாஸ் கூஞ்ஞ) 11.12.2025 எதிர்வரும் 13ந் திகதி ஜனாதிபதி மன்னாருக்கு வருiகைதர இருப்பதால் இதற்கான முன்னோடி ஆலோசனைகளும் மன்னாரில் பாதி;ப்படைந்துள்ள முக்கிய விடயங்களை கவனத்தில் எடுத்து அவற்றை புனரமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைகளை...

சன்னிதியான் ஆச்சிரம முதல்வரின் உதவி திட்டம்

வாஸ் கூஞ்ஞ); 10.12.2025 மன்னார் – பெரியமடு- காயாநகர் கிராமங்களில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஆழ்துளையிடும் கிணறு அமைப்பதற்கு 110-000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம...