காரைதீவில் களைகட்டிய தைப்பொங்கல் கடற்கரை கரப்பந்தாட்டம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2026ம் ஆண்டிற்கான வருடாந்த தைப்பொங்கல் தின பீச் ( Beach Volleyball)...

நாளை சாதனைத் தமிழன் ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் பங்குபற்றும் வேலோடுமலை வேள்வி யாகம்!

( வி.ரி.சகாதேவராஜா) சாதனைத்தமிழன் நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பிஎஸ்.பாலமுருகன் பங்குபற்றும் 210 சித்தர்களை வரவழைக்கும் வேலோடுமலை வேள்வி யாகம் நாளை (20) செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மூலிகைக் குளியலுடன் நடைபெறவிருக்கிறது. சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான...

இன்று கல்முனை மாநகரில் களைகட்டிய இளைஞர் சேனையின் பொங்கல் விழா

கல்முனை இளைஞர் சேனையின் மாநகர தைப்பொங்கல் திருவிழா இன்று (18-01-2026) ஞாயிற்றுக்கிழமை கல்முனை பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் கோலாகலமாக இடம்பெற்றபோது.... படங்கள் . வி.ரி.சகாதேவராஜா

விரிவுரையாளர் அன்சார் மௌலானாவுக்கு மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் மகத்தான கௌரவம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா, கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி கல்விப் பணியிலிருந்து ஓய்வு...

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் குடும்பத்துடன் ஒன்று கூடிய கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி விடுதி பழைய மாணவர்கள்

நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பாசிக்குடா...