கல்முனை இளைஞர் சேனையின் மாநகர தைப்பொங்கல் திருவிழா
இன்று (18-01-2026) ஞாயிற்றுக்கிழமை கல்முனை பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் கோலாகலமாக இடம்பெற்றபோது....
படங்கள் . வி.ரி.சகாதேவராஜா
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா, கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி கல்விப் பணியிலிருந்து ஓய்வு...
நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன்
கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பாசிக்குடா...