விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

பாறுக் ஷிஹான் போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (5) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை...

அரசின் முயற்சிகள் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிகை அளிக்கிறது!

நூருல் ஹுதா உமர் உலகின் அழகிய நாடுகளில் ஒன்றான சகல வளமும் மிக்க எமது தேசம் அபிவிருத்தியடையாமல் இருந்த காரணங்களில் லஞ்சம், ஊழலும், போதைப்பொருள் பாவனையும் அதீத செல்வாக்கு செலுத்தியது. இலங்கையில் போதைப்பொருள் பரவல், சமூகத்தின்...

ஊசலாடும் நிலையில் இலங்கையில் பாடசாலை நேர நீடிப்பு!

இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல்...

போதைப் பொருளுடன் கைதான பாடசாலை அதிபர்!

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ வீதியில் வைத்து கைது...

தெதுரு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்!

சிலாபம் பகுதியில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நான்கு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்