19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முதலாவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்கிறது. நமீபியாவில்...

பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்!

கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன்...

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகளால் பயணிகள் அவதி!

நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை...

பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை!

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சிறைச்சாலையின் 'D' பிரிவின் கூரை மீது ஏறிய கைதிகள் குழுவொன்று, சிறை நிர்வாகத்திற்கு...

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு...