சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் வியாபார சந்தை

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் வியாபார சந்தை போன்ற சமூகத் தேவைகள் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட...

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

( வி.ரி.சகாதேவராஜா) கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ....

திருகோணமலை மாவட்டத்தின் கரையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்

( ஹஸ்பர் ஏ.எச்) பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை...

42 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்பட்ட முத்து நகர் விவசாயிகள் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்தும் 42 ஆவது நாட்களாக நேற்றும் (28) போராட்டத்தை முன்னெடுத்தனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை வெயில், மழை பாராது...

ஒன்பது மாதங்களில் 414 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக புகார்கள்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 414 புகார்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த காலகட்டத்தில் கடுமையான பாலியல் சுரண்டல் தொடர்பாக 192 புகார்கள்...