பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்...

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சம்மதம் தெரிவித்த ஈரான்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி...

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பதுக்கை உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...

எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்திய லங்கா ஐஓசி நிறுனம்

லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை 18 ரூபாவினால் உயிர்த்தியுள்ளது. ஒரு லீட்டர்...

நாவிதன்வெளியில் புதிய வீட்டுக்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

ஷனா அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட...