பொத்துவில் – அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் வணக்க வழிபாடுகளுக்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் “சபாத் இல்லம்” நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.
பொத்துவிலைச் சேர்ந்த தமீம் என்பவரால் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்காக விற்பனை...
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக...
( வீ.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .
நடப்பு ஆண்டுக்குரிய கழகத்தலைவர்...
( வி.ரி. சகாதேவராஜா)
சுதந்திரத்தை அளிக்கத் தெரியாதவர்களுக்கு சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் . எனவே நாம் யாருக்கும் அடிமை இல்லை. கோழை களுக்கு இங்கு இடமில்லை. தன்னம்பிக்கையுடன்...
( ஹஸ்பர் ஏ.எச்_ )
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் புதிய தலைவராக...