அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று...

அனர்த்த முகாமைத்துவ விசேட கலந்துரையாடல்!

நூருல் ஹுதா உமர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் பிரதேசத்தில் அதை எவ்வாறு எதிர்கொள்வது எனவும், எதிர்வரும் காலங்களில் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு செயற்படுவதற்கான விசேட கலந்துரையாடல்...

அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில், தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று இரவு 2 மணியளவில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே விழுந்தது....

சர்வதேச அழகுக் கலைத்திறன் நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் (International Beauty Artistry Campus) மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பயிலுநர்களினால் அலங்காரம் செய்யப்பட்ட...

சமூக சக்தி” தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட, பிரதேச செயலக அதிகாரிகளுக்கான பயிற்சிநெறி

ஹஸ்பர் ஏ.எச்_ "சமூக சக்தி" வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் முகமாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித்திட்டம் இன்று (25) திருகோணமலை, உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள...