இலங்கை சுங்கத்துறையின் வருவாய் இலக்கு நடப்பாண்டில் 2,206 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை சுங்க ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகன...
ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு...
நூருல் ஹுதா உமர்
பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 03.01.2025 அன்று நற்பிட்டிமுனை கமு/கமு/லாபிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச...
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில்...
காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியை இந்து சேவகி அமரர் மாணிக்கரத்தினம் சதாசிவம்( மாணிக்கவல்லி அக்கா) அவர்களின் முதலாவதாக ஆண்டு தேகவியோக நினைவு தினம் நாளை (05.01.2026) திங்கட்கிழமை ஆகும்...