இராவணாயணம் காண்டம்01 _விவாத அரங்கு

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்ற ஏற்பாட்டில் இராவணாயணம் காண்டம்01 நிகழ்வு திருகோணமலை தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் இன்று (19)இடம் பெற்றது. இதில் நூல் வெளியீடு, தனி நடனம், மெல்லிசை பாடல்,...

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி_பிரதமரின் 2ம் கட்ட வாக்குறுதியின் இறுதி நாள் இன்று

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 33 ஆவது நாளாகவும் இன்று (19) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தருணத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின்...

கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம்

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு - ஏறாவூர் நகர பிரதேசத்தில் சாரணர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்...

சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.

நூருல் ஹுதா உமர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து...

சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை!

( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை பரிசோதனை...