விசேட அலகுக்குரிய ஆசிரியர்களுக்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சிநெறி – 2025

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட அலகுக்குரிய ஆசிரியர்களிற்கான சமுதாய மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சி இன்று (18) மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக...

ஆய்வு கட்டுரை எழுத்தாளர் நூருல் ஹுதா உமர், விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் ஆகியோருக்கு விருது !

தமிழன் பத்திரிகையின் விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருதையும் தமிழன் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர், ஆய்வு கட்டுரை எழுத்தாளர் நூருல் ஹுதா உமர் இவ்வாண்டின்...

அரசியலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகின்றனரா?தமிழ் முஸ்லீம் மக்கள் !

அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே துவேசத்தை ஒருசிலர் உண்டு பண்ணியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார். தங்களுடைய இனத்தை முன்வைத்துக் கொண்டு மற்றைய இனத்தால் தமது இனத்துக்கு ஏதேனும் அநீதி...

நீர்த் தேக்கங்கள் பலவற்றின் வான் கதவுகள் திறப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 4 வான்கதவுகள் 4 அடி அளவிலும், 2 வான்கதவுகள் 3 அடி அளவிலும்...

கிண்ணியா தோனா கடற்கரை சிறுவர் பூங்கா தடுப்புச் சுவருக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கிண்ணியா தோனா சிறுவர் பூங்காவிற்கான கடல் அரிப்பு சுவர் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது. கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய...