சாய்ந்தமருதுக்கு தனியான அபிவிருத்தித் திட்டம்.!

வி.ரி.சகாதேவராஜா) உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன . அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான அபிவிருத்தித் திட்டம் அமுலாகும். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல்...

கேஎஸ்ஸி. இளம் வீரர்களுக்கு ஜேபிஎல் போட்டியும் புதிய சீருடை விநியோகமும்!

( காரைதீவு சகா) காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இளம் வீரர்களுக்கான KSC Junior Premier League 2025 போட்டியும் புதிய சீருடை விநியோகமும் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழகத் தலைவர் எல்.சுரேஸ்...

வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது. ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும்

நூருல் ஹுதா உமர் இன்றைய உலகம் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, உலக அறிவு, போட்டித் தன்மை இவை அனைத்தும் நிச்சயமாக அவசியம் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் உலக அறிவோடு மார்க்க...

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளி...

நடுநிசியில் காரைதீவுக்குள் புகுந்து துவம்சம் செய்த காட்டு யானைகள்!

( வி.ரி. சகாதேவராஜா) ஒட்டுமொத்த ஊரே உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை அந்த பிரதேசத்தை துவம்சம் செய்து வெளியேறியது . மக்கள் விடிய விடிய பீதியுடன் அல்லோல...