முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார...

ஆதம்பாவா எம்.பி.க்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இதுவரை காலமும் சல்பீனியாக்களால் நிரம்பி மழை நீர் கடலை நோக்கி ஓட முடியாதளவு காணப்பட்ட சாய்ந்தமருது தோணாவை கீளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சிரமதான அடிப்படையில் சுத்தப்படுத்திய நிகழ்வு சாய்ந்தமருதில் கடந்த...

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு

( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி கௌரவித்தது. சம்மாந்துறை அல் - அமீர்...

பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மாணவர்க்கு இணைந்த கரங்களால் விசேட கணித வகுப்புகள் அங்குரார்பணம்!

( காரைதீவு சகா) சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வேப்பயடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புகள் , இணைந்த...

நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தேசிய மின்...