தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களுக்கு 'போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 26.11.2025 புதன் கிழமை காலை...

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆறாவது மாதாந்த சபை அமர்வு நேற்று இடம்பெற்றது !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபையின் 6வது மாதாந்த சபை அமர்வு இன்று 20.11.2025 திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து பி.ப 2.00 மணி வரை மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்...

போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது!

பாறுக் ஷிஹான் அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற...

“திரி – நாதம்” இன்னிசை நிகழ்வு மற்றும் “வாத்யாபிமானி” விருது வழங்கல் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "திரி - நாதம்" இன்னிசை நிகழ்வு மற்றும் "வாத்யாபிமானி" விருது வழங்கல் - 2025 மட்டக்களப்பில் வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில்...

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் மாவீர்களுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை அமர்வு ஆரம்பத்தின் போது...