சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா இலங்கை சங்கம் (Sri Lankan Association of Geneva – SLAG) மற்றும் அங்கிருந்த இலங்கை சமூகத்தினரின் ஒருங்கிணைந்த ஆதரவின் பேரில், "மறு எழுச்சி இலங்கை" நிதியத்திற்கு (Rebuilding...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால்...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானபொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “Wings of East 2025” நிகழ்ச்சியின் அம்பாறை மாவட்ட கண்காட்சி மற்றும் கலாச்சார இசை நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை அறுகம்பேயில் கிழக்கு...
நூருல் ஹுதா உமர்
இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக காற்பந்து சுயேட்சை குழுவின் உறுப்பினர் கே.எல்.சமீம் அவர்கள் இன்று தெரிவு செய்யப்பட்டார். இறக்காமம் பிரதேச சபையின் உதவி தவிசாளர் தெரிவு இன்று காலை...