சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் !

( காரைதீவு சகா) சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தையொட்டி கல்முனை நெற் ஊடக இணையதளம், பிராந்தியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடலை நடாத்தியது. "ஆளுமைகளின் அரங்கம்" நிகழ்வின் ஒரு தொடராக...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெரும்போக செய்கைக்கான உரம் வழங்கள் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெரும்போக செய்கைக்கான உரம் வழங்கள் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் தேசிய உரக்கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம் சிராஜீன்...

யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

காட்டு யானைகளை விரட்டும் வேலைத்திட்டத்தை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாரை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை அண்டிய நாணல் காட்டுப்பகுதியில் நிலை கொண்டு...

எனது நகை அனுபவத்தில் இவ்வாறானதொரு விலை உயர்வை ஒருபோதும் கண்டதில்லை.!

(வி.ரி.சகாதேவராஜா) எனது நகை வியாபார அனுபவத்தில் சமகாலத்தில் ஏற்படுவது போன்று ஒரு பாரிய அதிகரிப்பும் அதிகூடிய விலையையும் ஒருபோதும் நான் வாழ்க்கையில் கண்டதில்லை . இவ்வாறு கிழக்கின் பிரபல சொர்ணம் நகை மாளிகையின் கல்முனைப்...

யாழில் நகை மற்றும் பண திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் அவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக...