ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்

நூருல் ஹுதா உமர் கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் போது, ஐக்கிய...

மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி முன்னெடுப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன நேற்று (19) புதன்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணி் மனையின் தொற்றா நோய் பிரிவு ...

சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்க்ஷ மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் முப்பதாம் தேதி (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது...

புகையிரத்தில் மோதுண்டு பலியான யானை!

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில்...

வெள்ளத்தால் துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு?

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பொழிந்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்முனை நாவிதன்வெளி பெருநிலப்பரப்பை இணைக்கின்ற கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது. இதனால்...