பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் நேற்று (15) வழங்கி வைக்கப்பட்டது பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் நஷீல் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில்...

29 ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முத்து நகர் விவசாயிகள்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன்(15) புதன் கிழமை 29 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரிடம் விசாரணை!

பாறுக் ஷிஹான் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக...

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயம் உயர்தர மாணவர்களுக்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார...

ஆயுர்வேத மருந்தத்தில் வைத்தியர்கள் எந்நேரமும் கடமையில் இருப்பதில்லை!

அபு அலா இறக்காமம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமையாற்றும் வைத்தியர் கடந்த 7 வருடங்களாக தனது கடமை நேரத்தில் மருந்தகத்தில் இருப்பதில்லை என்றும் அவ்விடயத்தை ஊழியர்கள் மறைத்து வருகின்றார்களென இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்...