இரண்டாம் மொழியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (நிலட்) அரச ஊழியர்களுக்கான நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி !

நூருல் ஹுதா உமர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் செயல்படும் நூலகங்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் மாபெரும் புத்தகக் கண்காட்சி, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில்...

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தனியார் காணி ஒன்றில் இருந்து மீட்க்கப்பட்ட கைக்குண்டு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில், தனியார் காணி ஒன்றில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (13) வேலியைத் துப்புரவு செய்யும் போது, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு இனங்காணப்பட்டதைத்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும்...