புனரமைப்புப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தற்போது முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான 'யாழ் தேவி' தொடருந்து சேவை...
இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விசேட நிதியுதவிப் பொதியை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று அறிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர்...
( வி.ரி .சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது....
பாறுக் ஷிஹான்
மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் மூன்று கட்டங்களாக இன்று சிறப்பாக நடைபெற்றன.
கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில் கல்முனை விதாதா வள நிலையத்தில்...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டரை கோடி பெறுமதியான கண் சத்திர சிகிச்சைக்கு பயன்படும் Phaco இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார...