கடலில் உயிர் தப்பிய மீனவரின் திகில் அனுபவம்!

(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள்...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 1,115 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்புக்கான " முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில்...

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்!

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவருக்கு 62...

2026 வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு நலனுதவி ரூ.200/- உயர்வு

நூருல் ஹுதா உமர் 2026 வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு வழங்கப்படும் நலனுதவித் தொகை ரூ.200/- உயர்த்தப்பட்டிருப்பது, அரசாங்கம் எடுத்துள்ள சமூகநீதி சார்ந்த ஒரு நல்ல மற்றும் வரவேற்கத்தக்க முடிவு என இன்றைய...

தங்கப் பாதணிகளை தருகின்றோம் என்பதற்காக கால்களை வெட்டிக் கொடுக்க முடியாது அஸ்ரப் தாஹீர் எம்.பி

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்திற்கு 300 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கி தந்தமைக்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தாஹிர் எம் பி...