நீண்ட கால போதைப் பொருள் வியாபாரி 2000 ரூபாவால் கைது!

பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேக நபர் ரூபா 2000 க்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய தகவல்...

சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04)...

*அங்கவீனமுற்ற நபர்களை தொழில் பயிற்சி நிலையங்களில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு*

ஹஸ்பர் ஏ.எச்_ இயலாமையுடைய நபர்களை வாழ்க்கை தொழிற் பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டுக்காக இணைத்து கொள்ளப்படுவதற்கான நேர்முகத் தேர்வு இன்று (04)திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. சமூக சேவைகள் திணைக்களத்தின்...

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது !

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக...

நாட்டின் ஜந்து இடங்களில் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டம்

உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை நாட்டின் ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் ஆழிப்பேரலை குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்...