அம்பாறையில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, "சொந்தமாக இருக்க இடம் - ஓர் அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர்...

யாழில் சட்டத்தரணி கைதினை கண்டித்து போராட்டத்தில் குத்தித திருமலை சட்டத்தரணிகள்!

யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று (06)பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (07) கவனயீர்ப்பொன்றை திருகோமணமலை நீதிமன்றம் முன் ஏற்பாடு செய்தனர். இவ்வாறான கைதுகள் முறையற்றதாக இடம்...

வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்ப்பதால் சிரமப்படும் அம்பாறை மக்கள்!

பாறுக் ஷிஹான் அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.திங்கட்கிழமை(6) இரவு வேளையில் சில இடங்களில் மழை குறைந்து...

ரெசின் கலை (Resin Art) மூலம் அழகு மற்றும் காட்சிப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு

நூருல் ஹுதா உமர் ரெசின் கலை (Resin Art) மூலம் அழகு மற்றும் காட்சிப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பாக யுவதிகளுக்கு பயிற்சி செயலமர்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது....

தமிழ் மொழி தின போட்டியில் தங்கம் வென்ற நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை

நூருல் ஹுதா உமர் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் தேசிய மட்ட போட்டி நிகழ்வில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய...