மீண்டும் “தாய் கொண்டோ” சுற்றுப் போட்டியில் பதக்கம் வென்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடை யிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி கடந்த வாரம் மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய...

யோகா பயிற்சி மூலம் சோழ உலக சாதனை படைத்த முதியவர்!

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையைச் சேர்ந்த 61 வயதான திரு. குகனந்தராஜா, புதிய சோழ உலக சாதனை படைத்துள்ளார். அவர் ஐந்து மணி நேரம் 5 நிமிடங்கள் இடைவிடாமல் சிர்சாசன (தலைநிமிர்ந்து) யோகா ஆசனத்தில்...

விபுலானந்தாவில் சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா நேற்று முன்தினம் மாலை காரைதீவு கடற்கரையில் மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெயநிலந்தினி மற்றும்...

வள்ளலாரின் 202 வது வருட அவதார தினம் இன்று

திருஅருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் இப் பூவுலகில் அவதரித்து 202 வருடங்கள் ஆகின்றன. அவரருளிய திருவருட்பா இன்று வரையிலும் பேசப்படுகிறது.அவரின் அணையா விளக்கு அணையா அடுப்பு இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. "வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன்"...

எல்பிட்டிய வீடொன்றின் மீது துப்பாகிச்சூட்டு சம்பவம்!

எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (05) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...