( வி.ரி.சகாதேவராஜா)
.அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலை வளாகத்தில் இறந்த ஆத்துமாக்களின் நித்திய இளைப்பாற்றி திருப்பலி நேற்று மாலை(2) இடம்பெற்றது.
திருப்பலியினை சொறிக்கல்முனை...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறை தொடர்பான அவதானிப்புச் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரும், நாட்டின் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் (02)...
பாறுக் ஷிஹான்
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.அஸ்ரப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டு...
ஒரு இனக் குழுமத்தின் இருப்பைப் பாதுகாக்கின்ற விடயங்களாக கலாசார,
பண்பாடு மற்றும் கலைகள் காணப்படுகின்றன. பாரம்பரியமான கலாசார பண்பாடுகள்
மருவி கைவிடப்பட்டமைகளே நோய்கள் பிணிகள் அதிகரித்திருக்கின்றமைக்குக்
காரணமாகும் என மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று தெற்கு பிரதேச
செயலாளர் கா.சித்திரவேல்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த...