திருகோணமலை மக்களுக்கு நன்றி கூறிய மாநகர முதல்வர்

(அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் பிரதேச மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு திருகோணமலை மாநகர சபை நடவடிக்கை எடுத்தபோது...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்னால் நிதி உதவி!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் தொப்பிகல மற்றும் நாவலடியில் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை இன்று வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தா...

நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை...

தெஹியத்த கண்டி மக்களுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் உதவி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட தெஹியத்த கண்டி மக்களுக்கு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் ஒரு தொகை ஆடைகள் அடங்கிய பொதிகளை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவரும் பைத்துஸ் ஸகாத்...

சமாந்துறை உணவகத்திற்கு சீல் வைப்பு!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த சனிக்கிழமை (06.12.2025) கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, நேற்று! (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு...