கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கைது!

பாறுக் ஷிஹான் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீட்கப்பட்டிருந்தது. இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 1876 திட்டங்களுக்கு அனுமதியளிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போது 994 மில்லியன் ஒதுக்கீட்டில் 1876 திட்டங்களுக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி...

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் திருமண பதிவாளர்களுக்கான முன் திருமண ஆலோசனை வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்....

இன்று நாட்கால் வெட்டும் நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு மகோற்சவத்தின் நாட்கால் வெட்டும் நிகழ்வு இன்று (30) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற போது..

தம்பலகாமம் பிரதேச செயலக வாணி விழா

திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா இன்று (30)இடம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த வாணி விழா...