பாறுக் ஷிஹான்
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இதற்கமைய இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச...
பாறுக் ஷிஹான்
உலக பாரிசவாத தினம் அக்டோபர் 29 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. குறித்த தினத்தையொட்டி கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள்...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் 125 ம் ஆண்டை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு க்கு ஒரு வருட காலமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம்...
2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர்...
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை - மருதமுனை நகரில் "சரோஜா" சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டல் மற்றும்...