மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம் வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை...
கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற...
வி.ரி. சகாதேவராஜா)
நீதிக்கான சுழற்சி முறையிலான உண கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக (27) சனிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (29) திங்கட்கிழமை மூன்றாவது...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று பாடசாலையில் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில்...
உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை (27) பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச்...