இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தாங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இன்றுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள...

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை.

தனிப்பட்ட உரிமை, மனித உரிமைகள் செயலிழக்கும் நிலையினை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. கருத்துச் சுதந்திரம் வெளிப்பாட்டுச் சுதந்திரமற்ற நாடு மகிழ்ச்சியான நாடாக இருக்கப் போவதில்லை. எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...

நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல் 08.00 மணி வரை...

இன்று உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில்...