இன்று உலக இதய தினம்!

உலக இதய தினம் இன்றாகும் (29) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய...

கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு பொலிஸ் ஆலோசனை குழுவின் பிரியாவிடை

இன நல்லிணக்கம்,பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு கல்முனை தலைமையக ...

இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ்ப்பாணம் இணைந்து விக்ஸித் பாரத் ஓட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள MY Bharat உடன் இணைந்து, யாழ்ப்பாணம், இந்திய துணைத் தூதரகம், செப்டம்பர் இன்று ( 28, )விக்ஸித் பாரத்...

ஆற்றோரம் உயிருடன் மீட்க்கப்பட்ட பெண் குழந்தை!

பாறுக் ஷிஹான் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ...

நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் திருக்கோவிலில் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்திருக்கிறார்கள் . வடக்கு கிழக்கு...