இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மீனவ பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம்...
ஏறாவூரில் இருந்து கொண்டுவரும் கழிவு மூட்டைகளை தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டு செல்லும் மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்களை பிடிப்பதற்கான மேலதிக...
வி.ரி.சகாதேவராஜா)
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (21) நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
விழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண...
தெரணியகல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உடமாலிபொட பிரதேசத்தில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32...
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக...