இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் திலீபனின் 38வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றையதினம் (26) மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச...

விபரீத முடிவெடுத்த சிறைக்கைதி!

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு ...

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம்

பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக கரையோர வலயங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்ல நிலைத்திருத்தலை கட்டியெழுப்புவதற்காக சமுதாய அடிப்படையிலான நிகழ்ச்சி திட்டதின் படி சமூக அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான...

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள்

ருத்திரன் தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவெடிம்பில் இன்று (26) நினைவு கூறப்பட்டது. மட்டக்களப்பு மாவெடிவெம்பு தாயகச் செயலணியினரால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இதன்போது மாவிரர்...