துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய முயன்ற சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு...
சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை மூலம் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாக...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள்வழங்கி வைப்பு.
மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுவரை கிடைக்கப் பெற்ற அரிசி பொதிகள்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மடடக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தின் 118வது வருடாந்த ஆலய திருவிழாவானது 15.02.2026 அன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியானது நிர்மாணிக்கப்பட்டு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் (Climate change) ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், மாநகர சபை நகரசபை,பிரதேச சபை ...