எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சரோஜா வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றன.
மாவட்டத்தில் உள்ள பிள்ளைகளுக்கான அதியுச்ச பாதுகாப்பை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
2025 ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
போரதீவுப்பற்று - வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின்...
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோட்டைக்கல்லாற்றில் பாரம்பரியமாக காலாகாலமாக மரண வீட்டு நடைமுறை ஒன்று பேணப்பட்டு வருகின்றது.
கோட்டைக்கல்லாற்றுக்கே உரித்தான தனித்துவமான மரணவீட்டு நடைமுறையை ஏனையவர்கள் பார்த்து கேட்டு ஆச்சரியமாக வியந்து பாராட்டுவதுண்டு.
அப்படி என்னதான் அந்த நடைமுறை...
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின்...
மெல்சிரிபுர - பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்...