குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜராக அறிவிப்பு!

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய தரப்பினர் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று நேற்று (27) களுவாஞ்சிகுடி...

தோழர் டில்வின் சில்வா ஏறாவூர் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு (ESSCA) விஜயம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தை (ESSCA) கண்காணிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டார். இதன் போது, நோயாளர்களுக்கான சேவைகளை...

சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காசோலைகள் வழங்கிவைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவில் புனானை கிராம சேவகர் பிரிவில் கடந்த (05) திகதி விசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசொலைகள்...

சுற்றுலாத் துறை முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான பயிற்சி செயலமர்வு

"ஹஸ்பர் ஏ.எச்_ "கிளீன் ஸ்ரீலங்கா " Clean Sri Lanka "தேசிய வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் நெறிமுறைகள் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக மனப்பான்மை மேம்பாட்டுப் பயிற்சி...

கணிய மணல் கூட்டுத் தாபன ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டம்!

--------- ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை புல்மோட்டை கணிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்றும் (27) திங்கட் கிழமை 14 ஆவது...