எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலாகப்பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1310 நபர்கள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கன மழையினால் ஐந்து...
இன்றைய (19.02.2026) பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கள் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் தொடர்பாக முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...
( வி.ரி.சகாதேவராஜா)
உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா நேற்று (19) வியாழக்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மடத்தில் ஆன்மீகப் பக்தி நெஞ்சங்களின்...
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி–பதில் நேரத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பாக அவசர கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயங்களுக்கு பதிலளிக்க இரண்டு வார...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி.
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (19) எழுப்பிய கேள்வி.
துப்பாக்கிச் சூடு, மனிதப் கொலைகள் மற்றும் பிரபல...