மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கயான் சம்பத் பொத்துபிடிய...

நடிகர் விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும்,...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்...

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் இப்பதவி உயர்வு...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிசார் தாக்குதல்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த...