மட்டக்களப்பில் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் அடிப்படை சான்றிதழ்கள் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் கிழக்கு மாகாண பிராந்திய இந்து கலாசார...

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பற்றிய கவலை நீங்கி நிம்மதி அடையும் நிலை உருவாகியுள்ளது!

நூருல் ஹுதா உமர் இப்போதிருக்கும் அரசாங்கத்தின் முகாமில்லாத ஒருவராக நான் இருந்தாலும் பொதுமகனாக நோக்கும் போது இந்த நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டிலிருந்து போதையை ஒழிக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது. பாடசாலை...

மாகாண‌ ச‌பை தேர்த‌லை ந‌ட‌த்த‌ அர‌சு முன்வ‌ர‌வேண்டும்

மாகாணசபை தேர்தல். “2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட நன்மைகள் அனைத்தையும் இல்லாமல் செய்யும், பழைய முறையிலான மாகாணசபை தேர்தல் முறையை கொண்டுவர...

இளம் கலைஞர் விருது பெற்ற அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்) சிறந்த ஊடகவியலாளருக்கான கிழக்கு மாகாண இலக்கிய இளம் கலைஞர் விருது - 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வு சவளக்கடை...

சாய்ந்தமருது பிரிலியன்ட் கல்லூரியில் சிறுவர்களுக்கான வியாபார சந்தை

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரிலியன்ட் கல்லூரியினால் வியாபார சந்தை போன்ற சமூகத் தேவைகள் பற்றிய விளக்கத்தைப் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை கல்வி...