25 வருட தலைமைத்துவம் வழங்கிய அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனிக்கு கௌரவிப்பு விழா.!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு...

நிந்தவூர் பொலிஸார் பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் பின்வரும் நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிந்தவூர் பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும்...

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு ஆதம்பாவா எம்.பியினால் அடிக்கல் நட்டி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக்...

அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனிக்கு கௌரவிப்பு விழா.!

- யூ.கே. காலித்தீன் - அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) காலை 9.00 மணிக்கு மாளிகைக்காடு...

வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி விரதம் !

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெள்ளையர் பங்கேற்புடன் பிரதமகுரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது... படங்கள் .வி.ரி. சகாதேவராஜா