குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர்.
இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் 100 மி.மீ க்கும்...
செப்டம்பர் 23 ஆம் திகதியில் அமைந்து காணப்படும் சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை நினைவுகூரும் முகமாக இனம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் பங்கேற்றார். சவூதி அரேபிய தூதரகத்தின்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்...