சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் நேற்று...

ஒலுவில், தீகவாபி பொது விளையாட்டு மைதான காணிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஒலுவில் மற்றும் தீகவாபி பிரதேசங்களுக்கு பொது விளையாட்டு மைதானங்களுக்கான காணிகளை ஒதுக்கி வழங்குவது தொடர்பாக விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் (28) திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்பாறை...

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு நிறைவு

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத் தின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால், இவ்வாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னோடிக்...

கல்முனை மாநகர பிரதேசங்களில் Clean srilanka வேலைத்திட்டம்!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பிரதேசங்களில் 'அழகான கடற்கரை' செயற்றிட்டம் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் "கிளீன் சிறிலங்கா" திட்டத்தின் ஓர் அங்கமாக "அழகான கடற்கரை" எனும்...

விஷமிகாளால் சேதப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகை!

நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச எல்லை கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகையை கூரிய ஆயுங்கள் கொண்டு தகர்ப்பட்டுள்ளதனை நாவிதன்வெளி பிரதேச சபை இந்திரன் ரூபசாந்தன் தவிசாளர் நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து...