மண்முனை தென்எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் மற்றும் பிரதித்தவிசாளர் ஆகியோரை வரவேற்றலும் துறைநீலாவணை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் துறைநீலாவணை பொது நூலகத்தில்...
பாறுக் ஷிஹான்
மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை...
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025/2026 ஆம் கல்வியாண்டில் ஆங்கில டிப்ளோமா கற்கையில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் ஆங்கில...
தமிழக அரசிடமிருந்து 'சிறந்த அயல்நாட்டுத் தமிழறிஞர்' விருது பெற்ற முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இராவண இரகசியம் சொன்ன திரிசடை ,GLIMPSES of KAMBA RAMAYANAM ஆகிய இரு நூல்களின் அறிமுகவிழா சுவிஸ்ட்ஸர்லாந்து ...
ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை எளிதாக்க இலங்கை அரசாங்கம் இந்திய...