கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை!

பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார...

ஆரையம்பதியில் பிராந்திய பாரிசவாத புனர்வாழ்வு மையம் திறந்து கைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்ஜஆர்....

காத்தான்குடி பிரதேச சபையின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

காத்தான்குடி பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 2வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (29) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச...

“சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” ஒன்றுகூடலில் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் விளக்கம்

( வி.ரி. சகாதேவராஜா) "சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" என்ற தொனிப் பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (29) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்றது. இதில்...

இனிய பாரதியின் மற்றுமோர் சகா கைது!

பாறுக் ஷிஹான் இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற...