முத்து நகர் விவசாயிகள் மீதான பொலிசாரின் தாக்குதல் குறித்து இம்ரான் எம்பி கண்டனம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது நேற்று (29) நடைபெற்ற முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட...

திருமலை நகர் புர சந்திகளில் சிக்னல் விளக்குகள் பொருத்த வேண்டும்

திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலைச் சந்தி,மின்சார நிலைய வீதி மற்றும் கடல்முக வீதிச் சந்தி,அஞ்சல் அலுவலகச் சந்தி,...

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ கட்டுப்பாடிற்குள் கொண்டுவரப்பட்டது !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு...

டாக்டர் ஷாபியும் கிழக்கு மக்களும் நூல் அறிமுக விழா

பாறுக் ஷிஹான் டாக்டர் ஷாபியும் கிழக்கு மக்களும் நேரடி வாக்குமூலமும் டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் அறிமுக நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (27) சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில்...

செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெல்வத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும்...