பிரதேச சபையில் முஸ்லிம் கூட்டணிக்கு எதிராக கொந்தளிக்கும் குரல்!

(கஜனா சந்திரபோஸ் ) காளி கோயிலை இடித்து மீன் சந்தையை கட்டிய ஹிபுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸுடன் இனைந்து வாகரை பிரதேச சபையை பறிகொடுக்க முடியாது எனவும் தமிழர்களாக ஒன்றிணைந்து கிழக்கு தமிழர்...

கற்பிட்டி நுரைச்சோலையில் அரசின் வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) நடைமுறைப்படுத்தப்படும் "உங்களுக்கு ஒரு வீடு - நாட்டுக்கு ஒரு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ், கற்பிட்டி...

மரக்கறி என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை!

பாறுக் ஷிஹான் மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான...

சர்வதேச யோகா தின நிகழ்வு!

அபு அலா சர்வதேச யோகா தினத்தையொட்டி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா" எனும் தொனிப் பொருளில் யோகா...

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர

வி.சுகிர்தகுமார் கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர கலந்து கொண்டு காட்டுவழிப்பாதையினை இன்று அதிகாலை (20) திறந்து வைத்தார். நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர...