(கஜானா சந்திரபோஸ் )
உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கள விஜயம் மேற்கொண்ட நிலையில் புதிதாக புத்தர் சிலை...
கிழக்குப் பல்கலைக்கழக தத்துவம் மற்றும் விழுமியக்கற்கைகள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் சோமசுந்தரம் ஜெகநாதன் 2024.06.19 அன்றுமுதல் பேராசிரியராப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாத்தீவு கிராமத்தில் சோமசுந்தரம் வள்ளியம்மை ஆகியோருக்கு...
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி கண்டக்குழி கடற்கரையில் வைத்து இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள் வெள்ளிக்கிழமை (20) காலை லொறி ஒன்றில்...
ஊடகப்பிரிவு-
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
பாறுக் ஷிஹான்
கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா உடான காட்டுவழிப்பாதை இன்றையதினம் (20) அதிகாலை உகந்தை...