மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற இரத்த தான முகாமில் அதிகளவானோர் பங்கேற்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க “மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது – இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்” எனும் கருப்பொருளில் இரத்ததான...

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து இந்திரசோதி ஓய்வு

( வி.ரி .சகாதேவராஜா) கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய சேவை நிறைவையொட்டி ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவம் அதிபர்...

தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தாலிப் அலி தெரிவு*

ஹஸ்பர் ஏ.எச்_ தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற ...

பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் இராணுவம் கையகப்படுத் தியுள்ள எமது காணிகளின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை..!

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 17.06.2025 அன்று பாராளுமன்றத்தில்...

கண்டக்குடாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடாவ குறுக்கு வீதியில் புதன்கிழமை (18) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின்...