இன்று ஆடிப்பூரம்!

ஆடிப்பூரம் அம்மனுக்குரிய நாளாகும். ஆடிப்பூரம் இன்று 28/07/2025 திங்கட்கிழமை ஆகும் . அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய நாள், அன்றைய நாளில் தான் அம்பாள் பெண்மை அடைந்ததும் ,...

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் விருந்துபசாரத்தில் தாய் சங்க தலைவர் கௌரவிப்பு!

நூருல் ஹுதா உமர் கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி ஒன்றில் இன்று...

மீண்டும் கிழக்கு மாகாண சதுரங்க சம்பியனானது கல்முனை மஹ்மூத் கல்லூரி

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் ஜூலை 11,12,13 ஆம் திகதிகளில் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த போட்டி நிகழ்ச்சிகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி...

கல்முனையில் குர்ஆனை மனனமிட்ட மாணவர்களுக்கு பாராட்டு !

நூருல் ஹுதா உமர் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடாத்தப்படும் முஹம்மதிய்யா ஹிப்ழு மதரஸா மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் நம்பிக்கையாளர் சபையின்...

பெண் ஆளுமை விருது பெற்ற றிகாஸா ஷர்பீன்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆளுமை மற்றும் திறமைகளைப் பாராட்டிய, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுவாராச்சி, அவருக்கு...