கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்கி கல்வி சார்ந்தோரை நியமியுங்கள்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முகாமைத்துவத்திற்கு நேரடி அரசியல் சாராதோரை நியமிக்கவும், கல்வித்துறை தொடர்புள்ளவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண...

நாட்டின் இன நல்லுறவுக்கு வழிசமைக்கும் ஒரு திருத்தளம் மருதமடு ஆலயம். குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நேசன் அடிகளார்

(வாஸ் கூஞ்ஞ) 19.06.2025 மன்னார் மருதமடு திருப்பதி பல இலட்சக் கணக்கான மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருத்தளம். இந்த நாட்டின் இன நல்லுறவுக்கு வழிசமைக்கும் ஒரு தளமாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட...

நில அளவைத் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு!

(சர்ஜுன் லாபீர்) சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(19) சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம் நஜாகத் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை...

காரைதீவு பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் !

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் யூலை மாதம் 02 ஆம் புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. அதன்படி எதிர்வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை...

கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம்

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த சூ. பார்த்தீபன் நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓய்வு பெற்ற...